Monthly Archives: பிப்ரவரி 2012
பரமக்குடி படுகொலை— ஓர் மீளாய்வு
கண்டன அறிக்கைகள், வெளிநடப்புகள், ஆர்ப்பாட்டங்கள், இவையெல்லாம் அடையாளங்களாய் மட்டுமே மிஞ்சுவதற்கு அதிக காலமில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் மற்றொன்றை நோக்கி ஓடத்தொடங்கிவிடுவார்கள். மீண்டும் துப்பாக்கிக் குண்டுகள் தாழ்த்தப்பட்டோரின் உயிர்குடிக்கும்…. பரமக்குடியில் ஆதிக்க சாதிவெறியை அரசே அரங்கேற்றி முடித்திருக்கிறது. அரசின் பயங்கரவாதம் என்பதால் கண்டிக்கிற சிலர் இதே வன்முறையை ஆதிக்கசாதிகள் நிகழ்த்தியிருந்தால் சாதிக்கலவரம், மக்கள் ஒற்றுமை … Continue reading